மர்ஹூம் MHM. அஷ்ரப் அவர்களின் 15 வது வருட நிறைவினை முன்னிட்டு HSPA வினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட துஆப் பிராத்தணை அல் மனார் மஸ்ஜிதுல் ஹிதாயத் பள்ளிவாசலிலும், முஹம்மதியாபுரம் மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசலிலும் கடந்த 2015/09/16,17 ம் திகதிகளில் நடைபெற்றது.

-Mohamed Arafath-